சிவன் குடும்பம் சொல்லும் தத்துவம்....
சிவன் என்றால் இன்பம் என்று பொருள்! ஆனால் சிவனின் குடும்ப வாகனங்களைப் பாருங்கள்.
அவை ஒன்றுக்கொன்றுபகை !
பிள்ளையாரின் வாகனம் எலி.முருகனின் வாகனம் மயில். இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவனின் ஆபரணம் பாம்பு பகை !
தேவி பராசக்தியின் வாகனமான சிங்கம், சிவனின் வாகனமான நந்திக்குப் பகை !
ஆனாலும், சிவனின் குடும்பம் இன்பமயமானது ! இதுதான் வாழ்க்கையின் தத்துவம் !
பல துன்பங்களுக்கு நடுவிலும், மாறுபட்ட கருத்துக்களுக்கு இடையிலும், நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது சிவன் குடும்பம் !
குடும்பத்தில், தினமும் சண்டை சச்சரவு என்று வருத்தத்துடன், தீர்வு கேட்டு வந்த ஒரு பக்தருக்கு..... மஹாபெரியவா சொன்ன விளக்கம்!
அவை ஒன்றுக்கொன்றுபகை !
பிள்ளையாரின் வாகனம் எலி.முருகனின் வாகனம் மயில். இந்த இரண்டு வாகனங்களுக்கும் சிவனின் ஆபரணம் பாம்பு பகை !
தேவி பராசக்தியின் வாகனமான சிங்கம், சிவனின் வாகனமான நந்திக்குப் பகை !
ஆனாலும், சிவனின் குடும்பம் இன்பமயமானது ! இதுதான் வாழ்க்கையின் தத்துவம் !
பல துன்பங்களுக்கு நடுவிலும், மாறுபட்ட கருத்துக்களுக்கு இடையிலும், நாம் சந்தோஷமாக வாழ முடியும் என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது சிவன் குடும்பம் !
குடும்பத்தில், தினமும் சண்டை சச்சரவு என்று வருத்தத்துடன், தீர்வு கேட்டு வந்த ஒரு பக்தருக்கு..... மஹாபெரியவா சொன்ன விளக்கம்!
Comments
Post a Comment