சிவ கட்டளை
#மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னை #தேடு என்னை #நாடுவாய். ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று .. ஊர் உனக்கு மகுடம் சூற்றி உத்தமன் என பட்டம் தந்தாலும் உடல் உன்னை கை விட்டால் #பட்டமும்_உன்_படகும் #பிடி_சாம்பலே... . #புறத்தில் உன் குடும்பத்தை #நேசித்தாய் அது உன் குடும்பம் என #கண்டும்_கொண்டாய்.. ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு #காவல்_தெய்வமாக_நின்றாய்.. ஆனால் உனக்கு காவல் தெய்வமாக #உன் உயிருக்கு #காக்கும் கடவுளாக இருப்பது #உன்_உடலே.. அக குடும்பத்தை மறந்து விடாதே. #உன்_அக_குடும்பம்உன்உடலே உன் அக குடும்பம் சரியில்லை என்றால் சூரிய குடும்பத்தில் நீ இருக்க #இயலுவதில்லை .. உன் உள் குடும்பம் உடல் அதை மறந்தால் உன் #வெளிகுடும்பம்கதறினாலும் உன்னை காக்கவும் யாரால் #முடியும்.. . மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு #விமோசனம் உண்டு ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு விமோசனம் #இல்லை காரணம் அந்த உடல் #அவன்உயிருக்காகமட்டுமே விஷேசமாக வரமாக கொடுக்கப்பட்டதால்.. ... உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே #சிவ_பூஜை .. உடலுக்கு உள் செ...