Posts

Showing posts from December, 2019

சிவ கட்டளை

#மந்திரம் தேடாதே ஒரு தந்திரமும் நாடாதே உன்னை #தேடு என்னை #நாடுவாய். ஊர் ஊராக சுற்றாதே உன் உடலை சுற்று .. ஊர் உனக்கு மகுடம் சூற்றி உத்தமன் என பட்டம் தந்தாலும் உடல் உன்னை கை விட்டால் #பட்டமும்_உன்_படகும் #பிடி_சாம்பலே... . #புறத்தில் உன் குடும்பத்தை #நேசித்தாய் அது உன் குடும்பம் என #கண்டும்_கொண்டாய்.. ஓடி ஓடி உழைத்தாய் உன் குடும்பத்திற்கு #காவல்_தெய்வமாக_நின்றாய்.. ஆனால் உனக்கு காவல் தெய்வமாக #உன் உயிருக்கு #காக்கும் கடவுளாக இருப்பது #உன்_உடலே.. அக குடும்பத்தை மறந்து விடாதே. #உன்_அக_குடும்பம்உன்உடலே உன் அக குடும்பம் சரியில்லை என்றால் சூரிய குடும்பத்தில் நீ இருக்க #இயலுவதில்லை .. உன் உள் குடும்பம் உடல் அதை மறந்தால் உன் #வெளிகுடும்பம்கதறினாலும் உன்னை காக்கவும் யாரால் #முடியும்.. . மற்ற உயிர்களுக்கு ஒருவன் செய்யும் பாவத்திற்கு #விமோசனம் உண்டு ஒருவன் அவன் உடலுக்கே செய்யும் பாவத்திற்கு விமோசனம் #இல்லை காரணம் அந்த உடல் #அவன்உயிருக்காகமட்டுமே விஷேசமாக வரமாக கொடுக்கப்பட்டதால்.. ... உடலுக்கு ஒருவன் செய்யும் தொண்டே #சிவ_பூஜை .. உடலுக்கு உள் செ...

தெய்வத்தை சரணடைகிறவர்கள் , மாயையை எளிதில் கடக்கிறார்கள்..!

நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா? என்று கேட்டார். கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்... என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார். மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரு...

முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்!

#முன்ஜென்ம_பாவங்களைப்_போக்கும்_ஆறு_கோவில்கள்! கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை... 1.#திருபுவனம்_கம்பஹரேஸ்வரர்_திருக்கோவில். கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஆலயம். 2.  கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள #ராமநாதசுவாமி_பர்வதவர்த்தினி_அம்மன்_ஆலயம். இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும். 3.#திருப்பாம்புரம்_சேஷபுரீஸ்வரர்_திருக்கோவில். ராகு– கேது பரிகாரத் தலம். 4.#வைத்தீஸ்வரன்_கோவில். இது செவ்வாய் பரிகார தலமாகும். 5. திருந்து தேவன்குடியில் உள்ள #கற்கடகேஸ்வரர்_கோவில். இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும். 6. திருவிடைமருதூர் #மகாலிங்கம்_திருக்கோவில். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது. #ஓம்_நமசிவாய!